203
கிருஷ்ணகிரி அருகே, வட மாநிலத்தவர் குழந்தை கடத்தலில் ஈடுபடுவதாக சமூக வலை தளங்களில் பரவிய வதந்தியை நம்பி வட மாநில இளைஞர்களைத் தாக்கிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். செம்மட முத்தூர் கிராமத்தில் குப்...

360
குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் எச்சரித்துள்ளார். மக்களிடையே அச்சத்தையும், சமூக...

288
நாகை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் நடப்பதாக போலி வீடியோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் எச்சரித்துள்ளார். கடந்த 2 நாட்களாக வ...

307
பிற மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபடுவதாக சமூக வளைதளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என சென்னை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சந்தேக நபரைக் கண்டால், உடனடியாக காவல் க...

1331
கோவையின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் என சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.  சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு நேற்றிரவு மிரட்ட...

1585
வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்திகள் குறித்து விசாரிக்க தமிழகம் வந்த பீகார் குழுவினர், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, இன்று சென்னையில் 100 வட மாநில தொழ...

2949
தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடைபெற்றதாக வந்த வதந்திகளை அரசு மறுத்துள்ளது. அத்தகைய வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்...



BIG STORY